Sunday, 19 May 2013 19:48:49
Audio Clips
Video Clips
    
பிரதான செய்திகள்
யாழில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஒழுங்கு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுதினம்.
[Sunday, 19/05/2013 17:12:28]
தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஒழுங்கு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுதினம் நேற்று மாலை யாழ்.பிரதான வீதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது......
அவுஸ்திரேலியா சிட்னியில் முள்ளிவாய்க்காலின் 4ம் ஆண்டு நினைவுநாள்.
[Sunday, 19/05/2013 17:08:48]
முள்ளிவாய்க்காலில் 2009ம் ஆண்டு சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினால் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வு சிட்னி அவுஸ்திரேலியாவில் Black town எனும்......
மெரினாவில் தமிழின படுகொலை நினைவு சுமந்து ஏற்றப்பட்ட சுடர்!
[Sunday, 19/05/2013 17:07:46]
தமிழின படுகொலையின் நான்காம் ஆண்டு நினைவு சுமந்து மே 17 இயக்கத்தின் ஏற்பாட்டில் சென்னை மெரினா கடற்கரையில் அலையென திரண்ட மக்கள் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பில் .....
கனடா- ரொறன்ரோவில் தமிழினப் படுகொலை நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு.
[Sunday, 19/05/2013 17:05:38]
கனடா, ரொறன்ரோ – குயின்ஸ் பார்க் முன்றலில் தமிழினப் படுகொலை நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கெடுப்பு!
[Saturday, 18/05/2013 13:45:02]
பிரித்தானிய தமிழர் பேரவையினால் லண்டனில் இன்று சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நினைவெழுச்சி பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டு....
மேலதிக செய்திகள்...
பிந்திய செய்திகள்
திருமலையில் படையினரின் கெடுபிடியால் தமிழ்தின போட்டிரத்து!
[Sunday, 19/05/2013 17:13:55]
நேற்று முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் எந்தபோட்டிகளும் நடத்தகூடாது என படையினரால் அறிவிக்கப்பட்டதால் திருகோணமலையில் மாகாண தமிழ்தின போட்டிக்கு சென்ற......
முள்ளிவாய்க்கால் இனஅழிப்பில் உயிரிழந்தவர்களுக்கு இடிந்தக்கரையில் மக்கள் வணக்கம்!
[Saturday, 18/05/2013 13:41:24]
சிறீலங்காப்படையின் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பில் உயிரிழந்த மக்களின் நான்காம் ஆண்டு நினைவினை தமிழ்நாட்டு இடிந்தக்கரையில் மக்கள் மொழுகுவர்த்தி ஏந்தி வணக்கம் செலுத்தியுள்ளார்கள்....
டென்மார்க் வெளிவிவகார அமைச்சகத்தின் முன்பாக பேரணி.
[Saturday, 18/05/2013 13:39:17]
17.05.2013 அன்று டென்மார்க் வெளிவிவகார அமைச்சகத்தின் அலுவகத்தின் முன்பாக பேரணி ஆரம்பமானது. அதனைத்தொடர்ந்து பாராளமன்றம், நோக்கி பெரும் திரளான மக்கள் உணர்வு பூர்வமாக முள்ளிவாய்காலில் இடம்பெற்ற ....
வீதியினில் நடமாடவும் தடையாம்! சந்தேகத்திற்கிடமாக நடமாடியதாக கூறி முன்னாள் போராளிகள் கைது!!
[Saturday, 18/05/2013 08:53:30]
சந்தேகத்திற்கு இடமாக நடமாடியதாகக்கூறி முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி போராளிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு இரண்டு முன்னாள் போராளிகளே கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கினில் படைமுகாம்களை மூடுவதென்ற பேச்சுக்கே இடமில்லை! மகிந்த அரசு திட்டவட்டமாக அறிவிப்பு!!
[Saturday, 18/05/2013 08:41:52]
அழுத்தங்களுக்கு அடி பணிந்து வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றும் திட்டம் எதுவும் கிடையாதென இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.வெளிநாட்டுச் சக்திகள் மற்றும் அரச சார்பற்ற ...
மேலதிக செய்திகள்...
விநோத செய்திகள்
2013ல் மிகக் கடுமையான வெயில் நிலவும்: விஞ்ஞானிகள் தகவல்
[Friday, 08/03/2013 13:42:53]
வரும் கோடைக் காலம் மிகவும் கடுமையான வெயில் நிலவும் காலமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்....
சூரிய குடும்பத்துக்கு வெளியே 3 கிரகங்கள்.
[Saturday, 23/02/2013 16:56:40]
நாசா விஞ்ஞானிகள், சூரியக் குடும்பத்துக்கு வெளியே முதன் முறையாக ஒரு கிரகத்தை கண்டுபிடித்தனர். இது சூரிய குடும்பத்துக்கு வெளியே கண்டறியப்பட மிகச் சிறிய கிரகம் ஆகும்.....
ஈரான் தயாரித்த புதிய அதிநவீன போர் விமானம்.
[Sunday, 03/02/2013 05:44:44]
ஈரான் தனது சொந்த நாட்டின் தொழில் நுட்ப உதவியுடன் அதி நவீன போர் விமானத்தை ஈரான் தயாரித்துள்ளது. அதற்கு குயாகப் எப்-31ஏ என பெயரிட்டுள்ளனர்....
மேலதிக செய்திகள்...
 
Copyright © 2011. All Rights Reserved Terms of Use | Privacy Policy