Saturday, 25 May 2013 00:09:27
Audio Clips
Video Clips
    
பிரதான செய்திகள்
கட்சி நிதி தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
[Friday, 24/05/2013 14:15:38]
கட்சி நிதி தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். எந்த வழிகளில் கட்சிக்கு நிதி கிடைக்கப்...
செ.கஜேந்திரனிடம் புலனாய்வாளர்கள் தொடர் விசாரணை!
[Thursday, 23/05/2013 18:10:30]
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனிடம் மீண்டும் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் நேற்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கனடா ஒன்ராரியோ - தமிழினப் படுகொலை நினைவு நாள் - "மே 18"
[Thursday, 23/05/2013 18:07:56]
மே 18, 2013, சனிக்கிழமை, மாலை 5:00 மணிக்கு கனடாவில் ரொறன்ரோ மண்ணில், குயின்ஸ் பார்க் (ஒன்ராரியோ பாராளுமன்ற) முன்றலில், முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நான்காம் .....
வாழைச்சேனை பாசிக்குடா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஆசிரியர் பலி மேலும் ஒருவர் காயம்.
[Wednesday, 22/05/2013 17:54:05]
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை, பாசிக்குடா பிரதான வீதியில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி ஆசிரியர் எஸ்.கோமராஜன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மக்கள் அடக்கி ஒடுக்கப்படுகின்றபோது அதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் - யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர்
[Wednesday, 22/05/2013 17:50:56]
சாதாரண மக்கள் இன்றும் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர். மக்கள் அவ்வாறு அடக்கி ஒடுக்கப்படுகின்றபோது அதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டிய கடமை தொழிற்சங்கம் என்ற வகையில் பல்கலைக்கழக......
மேலதிக செய்திகள்...
பிந்திய செய்திகள்
வடமராட்சி திக்கத்தில் 31 குடும்பங்களின் காணியை அபரிக்கும் முயற்சி!
[Friday, 24/05/2013 14:19:06]
யாழ் வடமராட்சி திக்கம் பகுதியில் 31 குடும்பங்களுக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலப்பரப்பினை படையினரருக்கு அபகரித்துக்கொடுக்கும் முயற்சியில் நிலஅளவை திணைக்களம் ஈடுபட்டுள்ளது...
இந்தியா கேரளாவில் 21 ஈழத்தமிழர்கள் கைது!
[Friday, 24/05/2013 14:17:12]
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா தப்பிச் செல்ல முற்பட்ட 21 ஈழத்தமிழ் அகதிகள் இந்தியாவின் கேரளா மாநிலத்தின் ஏர்ணாகுளம் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ..
மட்டக்களப்பு நுழைவாயிலில் புத்தர் சிலை மக்கள் எதிர்ப்பு!
[Friday, 24/05/2013 14:14:45]
மட்டக்களப்பு நகரின் வடக்கு நுழைவாயில் நெடுஞ்சாலையோரத்தில் புத்தர் சிலை நிறுவுவதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி குறித்து நகர மக்கள் பலரும் தமது கவலையை வெளியிட்டுள்ளார்கள்....
மட்டக்களப்பில் சாரண பயிற்சிக்கு சென்ற மாணவன் பலி!
[Friday, 24/05/2013 14:13:43]
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மாந்தறை ஆற்றில் மூழ்கி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பில் முன்னாள் நீதவான் மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!
[Thursday, 23/05/2013 18:09:21]
மட்டக்களப்பு பகுதியில் முன்னாள் நீதவான் ஒருவரின் மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலதிக செய்திகள்...
விநோத செய்திகள்
2013ல் மிகக் கடுமையான வெயில் நிலவும்: விஞ்ஞானிகள் தகவல்
[Friday, 08/03/2013 13:42:53]
வரும் கோடைக் காலம் மிகவும் கடுமையான வெயில் நிலவும் காலமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்....
சூரிய குடும்பத்துக்கு வெளியே 3 கிரகங்கள்.
[Saturday, 23/02/2013 16:56:40]
நாசா விஞ்ஞானிகள், சூரியக் குடும்பத்துக்கு வெளியே முதன் முறையாக ஒரு கிரகத்தை கண்டுபிடித்தனர். இது சூரிய குடும்பத்துக்கு வெளியே கண்டறியப்பட மிகச் சிறிய கிரகம் ஆகும்.....
ஈரான் தயாரித்த புதிய அதிநவீன போர் விமானம்.
[Sunday, 03/02/2013 05:44:44]
ஈரான் தனது சொந்த நாட்டின் தொழில் நுட்ப உதவியுடன் அதி நவீன போர் விமானத்தை ஈரான் தயாரித்துள்ளது. அதற்கு குயாகப் எப்-31ஏ என பெயரிட்டுள்ளனர்....
மேலதிக செய்திகள்...
 
Copyright © 2011. All Rights Reserved Terms of Use | Privacy Policy