Wednesday, 19 June 2013 16:12:13
உயிரோடையின் உயிர்நாடி
Audio Clips
இந்தியக்கண்ணோட்டம் 18-06-13
அரசியல் கருத்தாடல் 15-06-13
போவோமா ஊர்கோலம் 13-06-13
அரசியல் கருத்தாடல் 12-06-13
இளைய வானம் 07-06-13
போவோமா ஊர்கோலம் 06-06-13
இயற்கை மருத்துவம் 03-06-13
பிரித்தானிய வாராந்தக்கண்ணோட்டம் 01-06-13
அரசியல் கருத்தாடல் 01-01-13
தேடலும் தெறிப்பும் யாழ் நுலகம்
இளைய வானம் 31-05-13
போவோமா ஊர்கோலம் 30-05-13
இசைகாட்டியமேடை 28-05-13
நெஞ்சினிக்க நெஞ்சினிக்க 27.05.13
Video Clips
Birthdays
Events
புலத்து தமிழீழ மாணவர்கள் மீதான சிங்கள காடையர்களின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு கடும் கண்டனம்
[Wednesday, 19/06/2013 04:50:58]
தமிழ்த் தேசிய இனத்தின் மீது தொடர்ச்சியான இனவழிப்புப் போரை கட்டவிழ்த்து விட்டுள்ள சிங்கள இனவெறியாளர்களின் ஆட்சியரங்காகவுள்ள சிறிலங்காவினை புறக்கணிக்கக் கோரி........
இலண்டனில் ஈழத்தமிழ் போராட்டவாதிகள் மீது சிங்கள வெறியர்கள் காடைத்தனம்! - காணொளி:
[Tuesday, 18/06/2013 10:46:28]
இலண்டனில் சிறீலங்கா துடுப்பெடுத்தாட்ட அணியைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஈழத்தமிழ் போராட்டவாதிகள் மீது சிங்கள இனவெறியர்களால்.......
பிரதான செய்திகள்
ஊடகவியலாளர் சிவராமை கடத்தியவர்களை அடையாளம் காட்ட முடியும்: முச்சக்கரவண்டி ஓட்டுனர்
[Wednesday, 19/06/2013 13:20:46]
கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான தர்மரட்ணம் சிவராமைக் கடத்திய ஆட்களை தன்னால் அடையாளம் காட்ட முடியும் என முச்சக்கரவண்டி ஓட்டுனர் ஒருவர் நீதிமன்றத்தில்............
இந்திய அரசின் உண்மை நிலைப்பாடுகள் என்ன என்பது பற்றி தமிழ் மக்கள் மத்தியில் தடுமாற்றம் காணப்படுகிறது – மனோ கணேசன்
[Wednesday, 19/06/2013 12:21:19]
13ம் திருத்தம் தொடர்பில் இந்திய அரசாங்கம் தனது உறுதியான நிலைப்பாட்டை நேரடியாகவும், பகிரங்கமாகவும், அதிகாரப்பூர்வமாகவும் அறிவிக்க வேண்டிய வேளை.......
புதிய ஊடக ஒழுக்கவிதியானது பேச்சு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் - மனித உரிமை கண்காணிப்பகம்
[Wednesday, 19/06/2013 12:19:14]
புதிய ஊடக ஒழுக்கவிதியானது பேச்சு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என மனித உரிமை கண்காணிப்பகம் அறிவித்துள்ளது. ஊடக அமைச்சினால் ஊடக ஒழுக்க விதிக்.......
13 ம் திருத்தச் சட்டம் தமிழர் பிரச்சினைக்கான தீர்வுக்கு ஆரம்பப் புள்ளியாகவோ, இடைக்காலத் தீர்வாகவோ, இறுதித் தீர்வாகவோ அமையமுடியாது.
[Wednesday, 19/06/2013 09:31:43]
வடமாகாணசபைத் தேர்தல் தொடர்பில் இன்று கடும் சர்ச்சைகள் உருவாகியிருக்கும் நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் இத் தேர்தல் தொடர்பாகவும்,......
மாவீரர் நினைவாக நிறுவப்பட்ட பெயர்ப்பலகையை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு – மக்கள் விசனம்
[Tuesday, 18/06/2013 16:51:16]
கிளிநொச்சி மாவட்டத்தில் 2005ம் ஆண்டு மாவீரர் நினைவாக நிறுவப்பட்ட சிந்துபுரம் கிராமத்தின் பெயர்ப்பலகையை அகற்றுமாறு வலி. மேற்கு பிரதேச சபைக்கு.........
மேலதிக செய்திகள்...
பிந்திய செய்திகள்
சாவகச்சேரியில் இராணுவத்தினர் சுவீகரித்துள்ள கெற்பேலிக் காணியை மீட்டுத் தாருங்கள்! பிரதேச செயலகத்திடம் மக்கள்
[Wednesday, 19/06/2013 14:11:23]
படையினர் சுவீகரித்துள்ள கெற்பேலிக் காணியில் தாம் முன்னர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்றும், அந்தக் காணியைத் தமக்கு வழங்குமாறும் பொதுமக்கள்......
உலகில் 2012-ம் ஆண்டு மட்டும் 76 இலட்சம் மக்கள் ஏதிலிகளாக ஆக்கப்பட்டுள்ளனர் ஐ.நா. சபை தெரிவிப்பு.
[Wednesday, 19/06/2013 13:06:25]
உலக அளவில் 2012-ம் ஆண்டு மட்டும் 76 லட்சம் மக்கள் ஏதிலிகளாக ஆக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது......
சோமாலியாவில் ஐ.நா. அலுவலகம் மீது இஸ்லாமிய போராளிகள் தாக்குதல்.
[Wednesday, 19/06/2013 13:03:05]
சோமாலியாவின் தலைநகரான மொகடிஷவில் ஐ.நா. பணியகம் மீது இன்று இஸ்லாமிய போராளிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். பணியகத்தின் வெளிப்புறமாக மகிழுந்து வெடிகுண்டு........
இலங்கை தமிழர் விவகாரத்தினில் மத்திய அரசினது மௌனம் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல! பாரதீய ஜனதா கட்சி குற்றச்சாட்டு!
[Wednesday, 19/06/2013 10:13:52]
இலங்கை தமிழர் விடயத்தில் இந்திய மத்திய அரசாங்கம் மௌனம் காப்பது ஏற்றக்கொள்ளக் கூடியதல்ல என பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. இது பிழையான செய்தியை ......
வவுனியா நெளுக்குளத்தில் தமிழர்களின் வீடுகள் தீக்கிரை!
[Wednesday, 19/06/2013 09:34:42]
வவுனியா- நெளுக்குளம் பாரதிபுரம் பகுதியில் தமிழர்களின் சில வீடுகளை முஸ்லிம்கள் தீயிட்டு எரித்துள்ளதோடு தமிழர்களின் பூர்வீக நிலங்களையும் ஆக்கிரமிக்க நடவடிக்கைகள்......
மேலதிக செய்திகள்...
விநோத செய்திகள்
ஐரோப்பாவில் வாகனங்களுக்கு கட்டாயமாகும் தானியங்கி அவசர உதவி அழைப்பு.
[Thursday, 13/06/2013 17:01:01]
விபத்து ஏற்படின் அல்லது சாரதிக்கு திடீரென உடம்பிற்கு முடியாவிட்டாலும் தானாகவே இயங்கி அவசர முதலுதவிப்படையினரை அழைக்கும் பொறிமுறை புதிய வாகனங்களுக்குக்.......
வெள்ளை மாளிகையில் உயர்விருது பெற்ற ஈழத்தமிழர்.
[Thursday, 30/05/2013 15:26:10]
ஈழத்தமிழரான பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தன் அமெரிக்காவில் வெள்ளை மாளிகையினால் வழங்கப்படும் உயர்விருதான “Champion of Change” விருது நேற்று காலை வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார்.
உலகம் வியந்து பார்க்கும் தமிழன் ஒருவன் படைத்த சாதனை.
[Monday, 13/05/2013 14:39:19]
கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை....
மேலதிக செய்திகள்...
Streaming Solutions by Server Room
Obituary
Copyright © 2011. All Rights Reserved
Terms of Use
|
Privacy Policy