Sunday, 26 May 2013 04:07:13
உயிரோடையின் உயிர்நாடி
Audio Clips
அரசியல் கருத்தாடல் 11-05-13
இந்தியக்கண்ணோட்டம் 14-05-13
ந.பே. நாகலச்சுமியின் எண்ணத் தெறிப்பு - may18
போவோமா ஊர்கோலம் 02-05-13
இசைகாட்டிய மேடையில் 30-04-13
இளைய வானம் 26-04-13
சிந்தனைக்கோர் சங்கதி 22-04-13
அரசியல் கருத்தாடல் 26-04-13
நெஞ்சினிக்க நெஞ்சினிக்க 22.04.13
இசைகாட்டியமேடை 16-04-13
அறிவியல் ஓடை 13-04-13
அரசியல் கருத்தாடல் 13-04-13
Video Clips
Birthdays
Events
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி முக்கியஸ்தர்கள் தொடர்ந்தும் தடுத்து வைப்பு!!
[Saturday, 18/05/2013 14:09:08]
முள்ளிவாய்க்கால் பேரவல நினைவு நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ....
வவுனியாவில் முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவுத்தூபி இடித்தழிப்பு!
[Saturday, 18/05/2013 08:34:04]
முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்த மக்களின் ஆண்டு நினைவாக 2010ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி திறந்து வைக்கப்பட்ட வவுனியா சம்மளங்குளம் நினைவுத்தூபி நேற்றிரவு இனம் தெரியாத தமிழ்த் தேசியத்திற்கு
சென்னையில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு!
[Saturday, 18/05/2013 08:24:15]
சிங்கள பயங்கரவாத அரசால் ஒன்றரை இலட்சம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதன் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சென்னை புரசைவாக்கம் டானா தெருவில் இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம்...
“நந்திக்கடல் அழிவின் சின்னமல்ல. நாம் மீளவும் எழுவோம் என்ற நம்பிக்கையின் அடையாளம்.”- தமிழ் இன அழிப்பு நாள்
[Monday, 29/04/2013 11:17:42]
நீதி கேட்டு நெருப்பில் நீறாகும் இனம் நாம். வெள்ளிக்கிழமை என்றால், ஒரு கட்டி உப்பையே வெளியில் எடுக்காத எங்கள் மண்,
பிரதான செய்திகள்
தோல்வி நிலையென நினைத்தால் பாடலின் இனிமைகுரலோன் டி.எம்.சவுந்தரராஜன்!
[Saturday, 25/05/2013 15:06:11]
தேசிய தலைவரால் அனுமதிக்கப்பட்ட பாடல் 'அதோ அந்த பறவை' தோல்வி நிலையென நினைத்தால் இந்தியாவின் மிகச் சிறந்த பின்னணிப் பாடகரும் இசைக் கலைஞருமான டி.எம் சவுந்தரராஜன்
கட்சி நிதி தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
[Friday, 24/05/2013 14:15:38]
கட்சி நிதி தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். எந்த வழிகளில் கட்சிக்கு நிதி கிடைக்கப்...
செ.கஜேந்திரனிடம் புலனாய்வாளர்கள் தொடர் விசாரணை!
[Thursday, 23/05/2013 18:10:30]
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனிடம் மீண்டும் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் நேற்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கனடா ஒன்ராரியோ - தமிழினப் படுகொலை நினைவு நாள் - "மே 18"
[Thursday, 23/05/2013 18:07:56]
மே 18, 2013, சனிக்கிழமை, மாலை 5:00 மணிக்கு கனடாவில் ரொறன்ரோ மண்ணில், குயின்ஸ் பார்க் (ஒன்ராரியோ பாராளுமன்ற) முன்றலில், முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நான்காம் .....
வாழைச்சேனை பாசிக்குடா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஆசிரியர் பலி மேலும் ஒருவர் காயம்.
[Wednesday, 22/05/2013 17:54:05]
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை, பாசிக்குடா பிரதான வீதியில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி ஆசிரியர் எஸ்.கோமராஜன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலதிக செய்திகள்...
பிந்திய செய்திகள்
கஞ்சா கடத்திய பொலிஸ் கைது! ஆசியாவின் அதிசயமாகும் இலங்கை!!
[Saturday, 25/05/2013 16:05:24]
கஞ்சா போதைப்பொருள் கடத்திய அமைச்சுப்பாதுகாப்புப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்,
முல்லைத்தீவினில் பழைய வாக்களார் பட்டியலை தேடும் படையினர்!
[Saturday, 25/05/2013 16:04:33]
முல்லைத்தீவு மாவட்டத்தினில் 1990 ஆம் ஆண்டுக்கு முந்திய வாக்காளர் பெயர்ப் பட்டியலை மாவட்ட பிரதேச செயலாளர்களிடம் புலனாய்வாளர்கள் கோரி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்புச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்து விட்டு கோத்தபாய அரசியல் பேசவேண்டும் :சுரேஷ்
[Saturday, 25/05/2013 15:30:45]
13ஆவது திருத்தச் சட்டம் குறித்தோ காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பிலோ கருத்துக்கூறுவதற்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு அதிகாரம் இல்லை....
வடமராட்சி திக்கத்தில் 31 குடும்பங்களின் காணியை அபரிக்கும் முயற்சி!
[Friday, 24/05/2013 14:19:06]
யாழ் வடமராட்சி திக்கம் பகுதியில் 31 குடும்பங்களுக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலப்பரப்பினை படையினரருக்கு அபகரித்துக்கொடுக்கும் முயற்சியில் நிலஅளவை திணைக்களம் ஈடுபட்டுள்ளது...
இந்தியா கேரளாவில் 21 ஈழத்தமிழர்கள் கைது!
[Friday, 24/05/2013 14:17:12]
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா தப்பிச் செல்ல முற்பட்ட 21 ஈழத்தமிழ் அகதிகள் இந்தியாவின் கேரளா மாநிலத்தின் ஏர்ணாகுளம் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ..
மேலதிக செய்திகள்...
விநோத செய்திகள்
2013ல் மிகக் கடுமையான வெயில் நிலவும்: விஞ்ஞானிகள் தகவல்
[Friday, 08/03/2013 13:42:53]
வரும் கோடைக் காலம் மிகவும் கடுமையான வெயில் நிலவும் காலமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்....
சூரிய குடும்பத்துக்கு வெளியே 3 கிரகங்கள்.
[Saturday, 23/02/2013 16:56:40]
நாசா விஞ்ஞானிகள், சூரியக் குடும்பத்துக்கு வெளியே முதன் முறையாக ஒரு கிரகத்தை கண்டுபிடித்தனர். இது சூரிய குடும்பத்துக்கு வெளியே கண்டறியப்பட மிகச் சிறிய கிரகம் ஆகும்.....
ஈரான் தயாரித்த புதிய அதிநவீன போர் விமானம்.
[Sunday, 03/02/2013 05:44:44]
ஈரான் தனது சொந்த நாட்டின் தொழில் நுட்ப உதவியுடன் அதி நவீன போர் விமானத்தை ஈரான் தயாரித்துள்ளது. அதற்கு குயாகப் எப்-31ஏ என பெயரிட்டுள்ளனர்....
மேலதிக செய்திகள்...
Streaming Solutions by Server Room
Obituary
Copyright © 2011. All Rights Reserved
Terms of Use
|
Privacy Policy