Tuesday, 21 May 2013 02:41:17
Audio Clips
Video Clips
    
பிரதான செய்திகள்
ஏறாவூரில் இடம்பெற்ற ஊர்தி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
[Monday, 20/05/2013 18:01:04]
ஏறாவூர் கதவல்துறைப் பிரிவுக்குட்பட்ட மைலம்பாவெளி காவலரன் அருகில் நேற்றிரவு இடம்பெற்ற ஊர்தி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
காணாமற் போனோர் பற்றிய உண்மையான விவரங்களை வெளிப்படுத்துமாறு கோரி தொடர் போராட்டம்.
[Monday, 20/05/2013 17:45:27]
காணாமற் போனோர் பற்றிய உண்மையான விவரங்களை வெளிப்படுத்துமாறு கோரி, காணாமற் போனோரின் உறவினர்கள் நாடளாவிய ரீதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக,.....
சீமான் மீது வழக்கு பதிவு-கைதுசெய்யப்படலாம்!
[Monday, 20/05/2013 17:41:55]
கடலூரில் தடையை மீறி கருத்தரங்கம் நடத்தி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். .....
கஜேந்திரகுமார் உள்ளிட்ட நான்குபேர் மீண்டும் விசாரணைக்கு அழைப்பு!
[Monday, 20/05/2013 17:38:29]
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் பொதுச் செயலாளர் உட் பட்ட 4பேர் பயங்கரவாத குற்றத்தடுப்பு காவல்துறையினரால் இன்று மீளவும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதாக.....
சிறீலங்காவில் மனித உரிமைக்கும் சுதந்திரத்துக்கும் இன்னும் இடமில்லை!
[Monday, 20/05/2013 17:37:01]
போர் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் சிறீலங்காவில் அடிப்படை மனித உரிமைகளுக்கும் சுதந்திரத்துக்கும் மரியாதை மென்மேலும் குறைந்துகொண்டு .....
மேலதிக செய்திகள்...
பிந்திய செய்திகள்
தமிழ் சிறுமி என்பதால் பாராட்சமா? நெடுங்கேணியில் மக்கள் ஆர்ப்பாட்டம்!
[Monday, 20/05/2013 18:03:42]
வவுனியா - நெடுங்கேணி பிரதேச செயலகம் மற்றும் அங்குள்ள சிறீலங்கா காவல்துறை நிலையம் முன்பாக இன்று கவனயீர்ப்புப் பேராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஈராக்கில் இடம்பெற்ற மகிழூந்துக் குண்டு வெடிப்பில் 54 பேர் பலி.
[Monday, 20/05/2013 17:53:27]
ஈராக்கில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பில் 54 பேர் வரையில் பலியாகி இருப்பதுடன், மேலும் பல நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்....
இந்திய, சீன உறவு பலப்படுத்தப்படும் - சீனப் பிரதமர் தெரிவிப்பு.
[Monday, 20/05/2013 17:51:17]
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடைலான உறவு பலப்படுப்பத்தப்படும் என இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ பணயம் மேற்கொண்டுள்ள சீனப் பிரதமர் லீ கீகியாங் தெரிவித்துள்ளார்.......
திருமலையில் படையினரின் கெடுபிடியால் தமிழ்தின போட்டிரத்து!
[Sunday, 19/05/2013 17:13:55]
நேற்று முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் எந்தபோட்டிகளும் நடத்தகூடாது என படையினரால் அறிவிக்கப்பட்டதால் திருகோணமலையில் மாகாண தமிழ்தின போட்டிக்கு சென்ற......
முள்ளிவாய்க்கால் இனஅழிப்பில் உயிரிழந்தவர்களுக்கு இடிந்தக்கரையில் மக்கள் வணக்கம்!
[Saturday, 18/05/2013 13:41:24]
சிறீலங்காப்படையின் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பில் உயிரிழந்த மக்களின் நான்காம் ஆண்டு நினைவினை தமிழ்நாட்டு இடிந்தக்கரையில் மக்கள் மொழுகுவர்த்தி ஏந்தி வணக்கம் செலுத்தியுள்ளார்கள்....
மேலதிக செய்திகள்...
விநோத செய்திகள்
2013ல் மிகக் கடுமையான வெயில் நிலவும்: விஞ்ஞானிகள் தகவல்
[Friday, 08/03/2013 13:42:53]
வரும் கோடைக் காலம் மிகவும் கடுமையான வெயில் நிலவும் காலமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்....
சூரிய குடும்பத்துக்கு வெளியே 3 கிரகங்கள்.
[Saturday, 23/02/2013 16:56:40]
நாசா விஞ்ஞானிகள், சூரியக் குடும்பத்துக்கு வெளியே முதன் முறையாக ஒரு கிரகத்தை கண்டுபிடித்தனர். இது சூரிய குடும்பத்துக்கு வெளியே கண்டறியப்பட மிகச் சிறிய கிரகம் ஆகும்.....
ஈரான் தயாரித்த புதிய அதிநவீன போர் விமானம்.
[Sunday, 03/02/2013 05:44:44]
ஈரான் தனது சொந்த நாட்டின் தொழில் நுட்ப உதவியுடன் அதி நவீன போர் விமானத்தை ஈரான் தயாரித்துள்ளது. அதற்கு குயாகப் எப்-31ஏ என பெயரிட்டுள்ளனர்....
மேலதிக செய்திகள்...
 
Copyright © 2011. All Rights Reserved Terms of Use | Privacy Policy